Tag: srilanka

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு… தொடரும் போராட்டம்…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு…

அதிபர் தப்பியோடியதை தொடர்ந்து அண்டைநாடான இலங்கையில் அரசியல் நிச்சயமற்ற தன்மை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய நிலையில் அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமரின் அதிகாரபூர்வமான…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம். அதிபர் மாளிகை முற்றுகை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடியதாக இலங்கை செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த…

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு அடைந்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.470க்கு விற்பனையாகிறது. ஒக்டேன் 95 ரக…

பா.ஜ.க.வின் துதி இப்போது கடல் கடந்து இலங்கைக்கும் சென்றுள்ளது… காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

இலங்கையின் வடகிழக்கு பகுதியான மன்னாரில் 500 மெ.வா. திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக…

பொருளாதார நெருக்கடியில் இலங்கையைத் தொடரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. தற்போது பாகிஸ்தானிலும் அதே…

அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகும் வரை போராட்டம்…. மீண்டும் போராட்டத்தை துவங்கிய பொதுமக்கள்…

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது. இதனை அடுத்து 2021 ஆகஸ்ட் முதல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. உணவு…

இலங்கையில் போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு

கொழும்பு: இலங்கையில் பொது உடைமைக்கோ மக்கள் உயிருக்கோ சேதம் ஏற்படுத்துவோரைச் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர்…

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை… ராஜபக்சேவுக்கு சொந்தமான இடங்களில் தீவைப்பு… அதிபர் மாளிகைக்குள் ராணுவம் புகுந்தது ?

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியை…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு… அரசு ஆதரவு படையினருக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதும், அரசுக்கு…