Tag: srilanka

தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

அதிமுக, பாஜக கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும்: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து

டெல்லி: பச்சை துரோகம் செய்த அதிமுக,பாஜக கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு: பச்சை துரோகம் என ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் என்று…

ஐநாவில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற தீர்மானம்: இந்தியா புறக்கணித்த போதிலும் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற தீர்மானத்தை இந்தியா புறக்கணித்த போதிலும் நிறைவேறியது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து,…

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

இலங்கை : புர்கா அணியத் தடை – மதரசாக்களை மூட முடிவு

கொழும்பு இலங்கை நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணியவும் இஸ்லாமிய பள்ளிகளான மதரசாக்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று…

சீன நாட்டின் கொரோனா தடுப்பூசிகளை கைவிடும் இலங்கை: ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை பெற முடிவு

கொழும்பு: சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டத்தை கைவிட இலங்கை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகளை போல் இல்லாமல், சீனாவின்…

நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜக அரசு அமைக்க அமித்ஷா திட்டம் : திரிபுரா முதல்வர்

அகர்தலா அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜக அரசு அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலத்தில் பாஜக…

இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என பிரதமர் மோடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளார்.…

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தற்காலிக தடை: இலங்கை அறிவிப்பு

கொழும்பு: பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் இன்னமும் நீடிக்கும் நிலையில், பிரிட்டனில்…