தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை: தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…