Tag: srilanka

விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை தவறானது என்று இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.…

இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி

டெல்லி: இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. அதில்…

இன்று மீண்டும் இலங்கையில் பள்ளிகள் திறப்பு

கொழும்பு கொரோனா தொற்று இல்லாததால் இலங்கையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன இலங்கையில் கடந்த மார்ச் மத்தியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையொட்டி அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.…

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை: சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி

மதுரை: இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா…

இலங்கை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கொழும்பு நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7,452…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது: நாளை வாக்குகள் எண்ணிக்கை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து…

இலங்கையில் கொரோனாவின் 2வது அலை….? மறுவாழ்வு மையத்தில் 250 பேருக்கு தொற்று

கொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக…

இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கம்

கொழும்பு கடந்த ஜூன் 1 முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கு மார்ச் மாதம் 2 ஆம் வாரத்தில்…

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா ..

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா .. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர், கருணா அம்மன்.…

”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’

”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’ இலங்கையில் உள்ள சிங்கள ராணுவத்துக்குத் தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர் ஆவின் பால் சப்ளை செய்யுமாறு அந்த…