Tag: suicide

மதம்மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை விவகாரம்… மாற்றாந்தாய் கொடுமை குறித்து 1098 க்கு போனில் புகார்…

மதம்மாற வற்புறுத்தியதால் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பமாக குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு புகார் வந்தது தெரியவந்திருக்கிறது. இரண்டு…

கிறித்துவ பள்ளியில் மதம் மாற அழுத்தம் அளிக்கவில்லை : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை கிறித்துவப் பள்ளியில் மாணவர்கள் மதம் மாற அழுத்தம் அளிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மதமாற்றம் செய்யப் பள்ளியில் அளித்த அழுத்தம்…

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை வரும் 23ல் விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு 

மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு…

ஆன்லைன் விளையாட்டு : வங்கி அதிகாரி கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

சென்னை ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து கடனாளியான வங்கி அதிகாரி குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வரும் மணிகண்டன் கோவையை…

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

சென்னை தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் பணி புரிந்து…

கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது – கனிமொழி 

சென்னை: கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17…

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை : கோவை பள்ளி முதல்வர் கைது

பெங்களூரு கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள கோட்டைமேடு…

கோவை மாணவி தற்கொலை:பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு

கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், உக்கடம் பகுதி,…

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…

நீட் தற்கொலை : அரியலூர் மாணவி கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர நீட்…