தமிழகம் : நீட் தேர்வுக்கு அஞ்சி ஒரு மாணவன் தற்கொலை
சேலம் இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…
சேலம் இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…
பார்சிலோனா அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஜான் மெக்காஃப் நேற்று ஸ்பெயின் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநரான ஜான் மெக்காஃப்…
டில்லி இமாசல பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் ராம் ஸ்வரூப் சர்மா நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதுவரை அதற்கான காரணம் தெரியவில்லை. அவரது மர்ம…
கோவில்பட்டி கோவில்பட்டி அருகே பயிர்கள் பாழானதால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பலர் மனதை உருக்கி உள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம்…
மும்பை: சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்…
சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம்…
ஸ்ரீபெரும்புதூர்: டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக, படப்பிடிப்பில் பணிபுரிந்த சக நடிகர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். டி.வி. நடிகை சித்ரா திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை…
சென்னை சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமான…
நாகர்கோயில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள ஏழுவிளையை சேர்ந்த நவீன், பொறியியல் பட்டதாரி ஆவார். பல ஆண்டுகளாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்தார்.…
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வு…