காணாமல் போன காஃபிடே அதிபர் தற்கொலையா? : காவல்துறை சந்தேகம்
மங்களூரு கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனும் கேஃப் காஃபிடே நிறுவன அதிபருமான வி ஜி சித்தார்த்தா தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வந்துள்ளது.…
மங்களூரு கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனும் கேஃப் காஃபிடே நிறுவன அதிபருமான வி ஜி சித்தார்த்தா தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வந்துள்ளது.…
மானூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த…
சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஜெயன், புனிதாராணி, சரண்யா,…
தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை புவனேஸ்வரி…
சத்துவாச்சாரி அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்வை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின்.…
திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில்அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம்…
திருவள்ளூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் 26 வயது வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில்…
நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் உள்ள வடசேரியில்…
விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தை அடுத்துள்ள…
சென்னை திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை யாஷிகா தற்கொலை செய்து அவர் இல்லத்தில் பிணமாக கிடந்துள்ளார். திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை யாஷிகாவின் உண்மைப் பெயர் மேரி…