Tag: supreme court

ஹிஜாப் வழக்கு: கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை  கடைபிடிப்பதுதான்  உரிமையா?

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை கடைபிடிப்பதுதான் உரிமையா?…

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள…

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனுதாக்கல்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக 2நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.…

உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 5ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் வரும் 5ந்தேதி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

80 ஆயிரம் டன் கட்டிட கழிவு… அகற்ற 3 மாதம் ஆகும்… நொய்டா இரட்டை கோபுரம் தகர்ப்பு

டெல்லி அருகே நொய்டா 93வது செக்டரில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் நேற்று வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டது. சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய அபக்ஸ் (32 மாடிகள்) மற்றும்…

நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி…

டெல்லி: முதுநிலை நீட் கவுன்சிலிங்கில் தலையிட்டு,மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்பதால், அதில் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நீட்…

பெகாஸஸ் விவகாரம்: நிபுணர் குழு  விசாரணை குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவினரின் விசாரணைக்கு மத்தியஅரசு ஒத்துழைக்கவில்லை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தலைமை…

இலவசங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை! 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்…

டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை தெரிவித்து உள்ளதுடன், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு…

பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 பேர் விடுதலையானதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

குஜராத் பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2002 குஜராத் வன்முறைகளின் போது பில்கிஸ் பானு கூட்டு…

இரட்டை இலை சின்னம், அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு! உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் எடப்பாடி தரப்பு பதில்…