Tag: supreme court

பெகாசஸ் விவகாரம்: 3 நபர் குழு விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 நபர் குழு விசாரணை குழு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், மத்தியஅரசு…

பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சமீப காலமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு…

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்! உச்சநீதிமன்றம் கருத்து

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்றும், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என…

எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது!’ ராஜீவ்காந்தி படுகொலை விபத்தில் காயமுடன் உயிர்பிழைத்த பெண் காவலர் அனுசுயா!

சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர்…

பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…

சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய…

7 பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான்! ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி டி.ஆர். கார்த்திகேயன் கருத்து….

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏழு பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான் என முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்தார். அதே வேளையில்…

பேரறிவாளன் விடுதலை: சேலத்தில் காந்திசிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்….

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண் மற்றும் வாயில் கருப்புதுணி கட்டி காந்…

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: பேரறிவாளனின் விடுதலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டறிக்கை…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம்…

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம் அறிவித்து உள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணி…

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில அரசின் உரிமை கம்பீரமாக நிலைநாட்ட பட்டுள்ளது! மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில அரசின் உரிமையானது பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மற்ற 6 பேரையும்…