Tag: supreme court

குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல! பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கருத்து

சென்னை: குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல, அவர்கள் கொலையாளிகள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து…

வரலாற்றில் இடம்பெற தக்க தீர்ப்பு! பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும்…

பேரறிவாளன் விடுதலை! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசனம் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை…

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா? இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில், இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு…

சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபிசேக் பானர்ஜி, அவரது மனைவி ருத்ராவையும்…

கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு டிகிரி வழங்க வேண்டும்! ஐ.ஐ.டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அவர்கள் கால்லூரிகளில் பயில்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என…

பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளளை விடுதலை செய்யக்கோரும் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம்…

தேசதுரோக சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய தடை – கைதிகள் பிணை கோரலாம்! உச்சநீதி மன்றம் அதிரடி

டெல்லி: தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால…

பேரறிவாளன் விஷயத்திலும், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம்…

தேச துரோக சட்டத்தை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியது மத்தியஅரசு…

டெல்லி: தேச துரோக சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வரும் என…