Tag: supreme court

நாடு முழுவதும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது 5 ஆயிரம் கிரிமினல் வழக்குகள் நிலுவை உள்ளன! உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 5 ஆயிரம் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில்,…

தஞ்சை மாணவி மரணம் – மதமாற்றம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொதுநல மனுத்தாக்கல்…!

டெல்லி: தஞ்சை மாணவி மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும்,…

லாவண்யா தற்கொலை – சிபிஐ விசாரணை: மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதமாற்றம் காரணமாக தற்கொலை நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ…

மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது மாநில…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…

பாகிஸ்தானில் முதல் முறையாகப் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஏற்பு

இஸ்தான்புல் முதல் முறையாகப் பாகிஸ்தான் நாட்டில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் பதவி ஏற்றுள்ளார். உச்சநீதிமன்றத்தின் பெண் நீதிபதியாகப் பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் முதல்…

உயில் எழுதா விட்டாலும் தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு என்று கடந்த 2005ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதை திருத்த சட்டத்தை உச்சநீதிமன்றமும்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 10ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,000 சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்…

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஜாதி…

இந்தியாவில் கொரோனா தொற்றால் 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர்!

டெல்லி: 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் கோவிட் சமயத்தில் பெற்றோரையோ இழந்துள்ளனர் என குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ( NCPCR -National…