Tag: supreme court

6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. திமுக அரசும், ஆளுநர் உரையில் தேர்தல் விரைவில்…

9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது. தமிழ்நாட்டில்…

3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பு…

டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து…

கட்டுப்பாடற்ற சுதந்திரமாக செயல்படக்கூடிய பத்திரிக்கைகள் இருப்பது அவசியம் : உச்ச நீதிமன்ற நீதிபதி

அறிவுசார் சமூகத்திற்கு உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். தலைமை நீதிபதி எம்சி சக்லா 6 வது நினைவு…

வாரத்துக்கு ஆறு நாட்கள் 12 மணி நேரப் பணி சட்ட விரோதம் : சீன உச்சநீதிமன்றம்

ஷாங்காய் சீன உச்சநீதிமன்றம் வாரத்துக்கு ஆறு நாட்கள் 12 மணி நேரப் பணி புரிவது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள நிறுவனங்களில் 12 மணி நேரம்…

சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 43000 போக்சோ வழக்குகள் பதிவு

டில்லி இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 43000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

இறுகும் ஆவின் முறைகேடு – சொத்துக்குவிப்பு வழக்கு: தடை கேட்டு உச்சநீதிமன்ற கதவை தட்டும் ராஜேந்திர பாலாஜி….

சென்னை: ஆவின் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் சார்பில் வழக்குக்கு தடை…

பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரத்தில் மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள்…

பெகாசஸ் விவகாரம்: மத்தியஅரசு விசாரணை குழு அமைப்பதாக உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடர்பான பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க உள்ளதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ.நிறுவனத்தின் பெகாசஸ் என்ற…

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெற முடியாது!  உச்சநீதி மன்றம்

டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, மாநில அரசு வாபஸ் பெற முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்…