Tag: supreme court

தடுப்பூசிகளுக்கு விலை எதனடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? மத்தியஅரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: தடுப்பூசிகளுக்கு விலை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? ஏன் வெவ்வேறு விலை அறிவிக்கப்பபட்டு உள்ளது என்றும், அடுத்த சில வாரங்களுக்கு நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை எவ்வளவு…

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இதை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது. கொரோனா…

உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனைகள், படுக்கை வசதிகள் மேற்கொள்ள அனுமதி…!

டெல்லி: உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா 2ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை…

ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன்! கனிமொழி பேட்டி..

சென்னை: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து, திமுக எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. விளக்கியுள்ளார்.…

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் செயல்பட அனுமதி! தமிழகஅனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு…

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும், நான்கு மாதம்…

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! திமுகவை தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் திடீர் ஆதரவு… 

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என அறிவித்த திமுக, தற்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? பரபரக்கும் தூத்துக்குடி… ஆலையை சுற்றி போலீசார் குவிப்பு!

தூத்துக்குடி: ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனமும், மத்தியஅரசும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆலையை திறந்து ஆக்சிஜன்…

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதியா? முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதிக்காது! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்…

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதி அளிக்காது என மாவட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், உறுதி யளித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற கருத்துக்கேட்பு…