Tag: supreme court

டிராக்டர் பேரணி வன்முறை: ரூ.1லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நடிகர் தீப் சித்து கைது

டெல்லி: ஜனவரி 26ந்தேதி அன்று காவல்துறையின் உத்தரவை மீறி, டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் டிராக்டர் பேரணி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட பஞ்சாபி நடிகர் தீப்சித்து கைது செய்யப்பட்டு…

69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வழக்கு குறித்து, ஒரு வாரத்தில்…

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி…. ! சர்ச்சை

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் ஆதரவாளர்கள் புகுந்துள்ளதாக மத்தியஅரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயிகளின் சக்கா ஜாம் மறியல் போராட்டத்தின்போது,…

விவசாயிகள் போராட்டம் 76வது நாள்: திக்ரி எல்லையில் மத்தியஅரசு மீது குற்றம்சாட்டி விவசாயி தற்கொலை

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 76வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், மத்தியஅரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டி திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் ஒருவர்…

விவசாயிகள் போராட்டம்: ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு தெரிவித்து…

74வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று 3 மணி நேரம் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலைமறியல்….

டெல்லி: தலைநகர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் இன்று 74வது நாளாக தொடர்கிறது. இன்று நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் 3 மணி நேரம் சாலைமறியல்…

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு…

டெல்லி: இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப…

பேரறிவாளனின் விடுதலை விவகாரம்: ஆளுநர் முடிவு தெரிவிக்காத நிலையில் 9ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான, பேரறிவாளன் கருணை மனுமீது முடிவெடுக்க 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், ஒருவாரத்தில்…

கடும் எதிர்ப்பு எதிரொலி: டெல்லி காசியாபாத் எல்லையில், பதிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கும் பணி தொடக்கம்…

டெல்லி: விவசாயிகள் டெல்லிக்குள் புகுவதை தடுக்க டெல்லி காசியாபாத் எல்லையில், காவல்துறையினர் ஆணிகள், இரும்பு தகடுகள், பாறாங்கற்கள் போன்றவற்றைக்கொண்டு தடுப்பு ஏற்படுத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த…

‘டெல்லி சலோ’ போராட்டம் 72வது நாள்: விவசாயிகளை சந்திக்க செல்லும் நாடாளுமன்ற குழுத்தலைவர்கள் – வீடியோ

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 72வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் இன்று விவசாயிகளை போராட்டக்கள்ததில் சந்திக்க உள்ளார்கள்.…