Tag: supreme court

38வது நாள்: 4ந்தேதி பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் உக்கிரமாகும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வரும் 4ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில்…

அமைச்சா்கள்-விவசாயிகள் பேச்சுவார்த்தை: மின்சார சட்ட சட்டத் திருத்த மசோதா உள்பட 2 கோரிக்கைகள் ஏற்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற விவசாயிகள் அமைப்பு…

பேச்சுவார்த்தை திருப்தி, 4ந்தேதிமீண்டும் பேச்சுவார்த்தை! மத்தியஅமைச்சர் தோமர்…

டெல்லி: விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 4ந்தேதிமீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்தியஅமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்…

‘விவசாயிகள் விற்பனைக்கு இல்லை’: பிரதமர் மோடிக்கு போராட்டக்குழு தலைவர் காட்டமான பதில்….

டெல்லி: ‘விவசாயிகள் விற்பனைக்கு இல்லை’ பிரதமர் மோடிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத்தினர் பதிலடி கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி, 2வது கட்டமாக பிரதமர் கிசான் சம்மான்…

28வது நாளாக தொடரும் போராட்டம்: பேச்சுவார்த்தை குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இன்று முடிவு

டெல்லி: மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய விவசாய இணைஅமைச்சர்,…

27வது நாளாக தொடரும் போராட்டம்: மத்தியஅரசின் கடிதத்தில் புதிதாக ஏதும் இல்லை என விவசாய சங்கத்தினர் தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 27வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளது.…

26வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்றுமுதல் ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்….

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 26வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், இன்று ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் விவசாயிகள் அறிவித்து…

யாரை பாதுகாக்க வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது? உண்ணாவிரத போராட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்…

சென்னை: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், யாரை பாதுகாக்க இவ்வளவு அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது என வள்ளூவர் கோட்ட உண்ணாவிரத போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக…

விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர்கோட்டத்தில் தடையை மீறி தொடங்கியது திமுக கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்….

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக கூட்டணி கட்சியினர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், காவல்துறை…

டெல்லி போராட்டம்: விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தீர்வுகாண உச்சநீதிமன்றம் அறிவுரை…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண்…