Tag: supreme court

மருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்தாண்டே 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் வரும் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மத்திய அரசின் தொகுப்பிற்கு…

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தமிழகஅரசன் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில்…

நீலகிரி யானைப்பாதையில் உள்ள விடுதிகளை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி நீலகிரி மலையில் யானைகள் செல்லும் பாதையில் உள்ள உல்லாச விடுதிகளை உடனடியாக காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மலையில் உள்ள முதுமலை காடுகளில் யானைகள்…

மத்திய அரசு மனம் வைத்தால்தான் மக்கள் தீபாவளி கொண்டாட முடியும் : உச்சநீதிமன்றம்

டில்லி சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கடந்த மார்ச் 25 முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும்…

வங்கிக் கடன் தவனைகள் 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது! ரிசர்வ் வங்கி

டெல்லி: வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என உச்சநீதி மன்றத்தில் வட்டிக்கு வட்டி தொடர்பான வழக்கில் ரிசர்வ் வங்கி…

உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான…

வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்தியஅரசின் பதில் குறித்து உச்சநீதி மன்றம் அதிருப்தி, மீண்டும் விளக்கம் அளிக்க உத்தரவு….

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக அதிருப்தி…

ரூ.2 கோடி வரையிலான கடனின் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்…

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில்,…

தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகளா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகளா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி பள்ளிப்பாளையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட…

நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது: சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டேவையும், நீதிமன்றத்தையும் விமர்சித்து…