Tag: supreme court

முன்னாள் பாஜக முதல்வர் மனு தள்ளுபடி : தேர்தல் வழக்கை எதிர்கொள்ளும் தேவேந்திர ஃபட்நாவிஸ்

டில்லி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பு மனுவில் கிரிமினல் வழக்கு நிலுவை விவரம் அளிக்காத முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. கடந்த 2014…

ஜெயலலிதா மரணம்.. 10 மாதங்களாக தூங்கி வழியும் விசாரணை ஆணையம்..

முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணம் என்பதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. ஆறுமுகமசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு…

காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து வழக்கு: 7நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கை 7நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்த விசாரணையில், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்,…

அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட…

நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு தள்ளுபடி! நாளை தூக்கிலிடப்பபடுவார்களா?

டெல்லி: நிர்பயா பாலியல் கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றவாகிளுக்கு நாளை திட்டமிட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற…

நாட்டில் வாழ்வதா, வேண்டாமா? 1.47 லட்சம் கோடியை செலுத்துங்கள்: தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய சுப்ரீம் கோர்ட்

டெல்லி: 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டதை அவமதித்து வருவதாகவும், உடனடியாக அதை கட்ட வேண்டும் என்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச…

ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரிய வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டெல்லி: பொது பாதுகாப்பு சட்டத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரி, அவரது சகோதரி தாக்கல் செய்த வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து வினய் சர்மா தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம்…

கிரிமினல்கள் போட்டியிட வாய்ப்பு தந்தது ஏன்? காரணத்தை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

டெல்லி: கிரிமினல்கள் போட்டியிட வாய்ப்பு தந்ததற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தேர்தலில் போட்டியிட்டு…

நிர்பயா வழக்கில் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதி: உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: நிர்பயா வழக்கில், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா…