Tag: supreme court

ஆளுநர் செயலை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த கூடுதல் மனு! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: ”ஆளுநரின் செயல்பாடுகள், மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக உள்ளது. இது சட்டவிரோதம்” – என தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல்…

சனாதனம் குறித்து உதயநிதி பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேசிய பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை…

‘தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்’ பதாஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும்… உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடுவதை அடுத்து அந்நிறுவனத்திற்கு அபராதம் விதி்க்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. பதாஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத…

பக்கவாதம் வந்துவிடுமாம்! உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் வழக்கறிஞர் வாதம்…

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் வந்துவிடும் அபாயம் இருப்பதாக,. அவரது ஜாமின் மனுமீதான விசாரணை யின்போது, செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி…

மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ரவி விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில்…

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகம், பஞ்சாப் , கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆளுநருக்கும் அந்த மாநில அரசுக்கும் இடையே கடும்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணை: வழக்கை ஜனவரி 25ந்தேதிக்கு  ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் வகை யில், தமிழ்நாடு வெளியிட்ட அரசாணை தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை…

மசோதாக்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு ஆனால், கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அல்ல! சந்திரசூடு

டெல்லி: மாநிலஅரசுகள் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என கூறிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு, மாநில…

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா அதிரடி: ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா மாநில அரசு, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. சமீப காலமாக ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும்…

மசோதாக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக…