நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா! தமிழகஅரசு
சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக் விழா நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னதாக இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக…
சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக் விழா நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னதாக இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக…
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு 6வது மாதமாக தமிழகஅரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு…
டெல்லி: தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி பாடம்கட்டாயம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம்…
சென்னை: அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர்…
சென்னை: மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்கும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்துள்ள மசோதா மீது கட்சி தலைவர்கள் உரையாற்றனிர். அப்போது,…
சென்னை: சென்னையில் ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள…
சென்னை: கச்சத்தீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பான…
சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வாகனப்பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இந்த புதிய கட்டண…
சென்னை: சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக…
டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது.…