Tag: tamil news patrikai dot com

கொரோனா நெருக்கடியை சமாளிக்க ஊதியக் குறைப்பு – தெலங்கானா அரசின் அதிரடி அறிவிப்பு…

தெலங்கானா நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்…

கொரோனா அறிகுறியும் செரிமானப் பிரச்சனையும்…

சென்னை உலகெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மக்களிடம் செரிமான பிரச்சனைகள் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரும், ஜீரண மண்டலம்…

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித்தேர்வு – வழிகாட்டல்…

பல்கலைக் கழக மானியக் குழு – தேசிய தகுதித்தேர்விற்கான(UGC-NET) கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை(NTA) வெளியிட்டுள்ளது. முதுகலைப் பட்டம் பெற்றவர்களும், முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும்…

கியூபாவிற்கு வலிமையூட்டும் கீரை…

பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று உயர்ந்த வாழ்க்கைத் தரமும், நவீன மருத்துவ வசதிகளும் கொண்ட நாடு இத்தாலி. கொரோனாத் தொற்றிலிருந்து மீள இத்தாலிக்கு மருத்துவ உதவிகள் செய்ய மருத்துவ…

ஐபிஎல் போட்டிகளையும் பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்…

அதிரடிக் கண்காணிப்பில் ஊரடங்கு – பெருநகரங்களுக்கு வழிகாட்டும் தமிழக ஊராட்சி…

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள புதுவாயல் ஒன்றியத்தில் ஊரடங்கின் போது யாரும் வெளியேறவோ உள்ளே வரவோ கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன்…

ஆயிரத்தை தொட்டது ஆட்டிறைச்சியின் விலை – அதிர்ச்சியிலும் அலைமோதிய கூட்டம்…

சென்னை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் எதிர்கொண்ட முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று, ஆட்டிறைச்சியின் விலை 1000 ஐத் தொட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இறைச்சிக்…

நாளொன்றுக்கு 50000 உணவுப் பொட்டலங்கள் – பசிப்பிணி தீர்க்கும் திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி கொரோனாத் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்குச் சட்டம் உள்ள சூழலில், திருப்பதி தேவஸ்தானம் தினமும் 50000 உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான…

கொரோனா விழிப்புணர்வில் நம்பிக்கை ஒளியேற்றும் ஸ்விஸ் மலை…

பெர்ன் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலையின் மின்னொளியில், மாலை நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. சுவிட்சர்லாந்தில் 1200பேரிடம் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்…

இலையையே முகக் கவசமாக்கிய தெலங்கானா பழங்குடிகள்…

தெலங்கானா இந்தியளவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 த்தை தாண்டியுள்ள நிலையில் முகக் கவசம் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுக்கு அதிகத் தேவை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தெலங்கானாப்…