Tag: tamil news

8 லட்ச ரூபாய் வரை மாணவர் கல்விக் கடன் ரத்து – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்ற 2020 ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிறைவேற்றியுள்ளார். 1,25,000 டாலருக்கும் குறைவான ஆண்டு…

சென்னைக்கு வயது 383 தானா ?

சென்னை மாநகராட்சி சார்பில் அடையார் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் ‘சென்னை தினம்’ இன்றும் நாளையும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னப்ப நாயகரின் வாரிசுகளான தாமல் வெங்கடப்பா…

மக்கள் நல திட்டங்களை இலவசம் என்று கொச்சைப்படுத்திய செய்தியாளரை விளாசிய நிதி அமைச்சர் பிடிஆர்

சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி இலவசம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் இனி இலவச திட்டங்கள் நிறுத்தப்படும் என்றும் பேசியிருந்தார். இதற்கு…

இங்கிலாந்தில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் 1540 கி.மீ. பயணத்தை நிறைவு செய்தார் நடிகர் ஆர்யா…

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் வரை சென்று திரும்பும் லண்டன் – எடின்பர்க் – லண்டன் சைக்கிள் போட்டி கடந்த 7 ம்…

டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி… வீடியோ

நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளை இன்றைய இளம்…

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு… வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதலுதவி செய்து காப்பாற்றினார். உடற்பயிற்சியில் அதிக நாட்டம் கொண்டவரான தமிழக…

தமிழ்நாட்டில் இன்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 138 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 138, செங்கல்பட்டில் 53, திருவள்ளூரில் 24 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கொரோனா…

தருமபுரி கோயில் பூட்டை உடைத்த விவகாரம்… பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழனன்று பாப்பாரப்பட்டியில் உள்ள…

தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய உ.பி. காவலருக்கு கட்டாய விடுப்பு… பணியில் இருந்து நீக்க நடவடிக்கை என குற்றச்சாட்டு…

பிரோசாபாத்தில் உள்ள காவலர் உணவு கூடத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று உத்தர பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர் மனோஜ் குமார் என்பவர் புகார் கூறியிருந்தார்.…

தேசிய கொடி கட்டிய அமைச்சர் காரின் மீது செருப்பு வீச்சு… சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலுக்கும் கோரிக்கை…

ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது . வீர மரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர்…