கொரோனாவை விட அம்பன் புயலால் அதிக பாதிப்பு : மம்தா துயரம்
கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது.…
கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது.…
பெங்களூரு நேற்று பெங்களூருவை அதிரவைத்த மர்ம ஒலி எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக உலகமே அமைதியில் மூழ்கி உள்ளது. இந்நிலையில்…
திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. ஒரு தொழில் மோசமாகும்போது வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் தானே. செயின் பறிப்பு, மொபைல் திருட்டு…
திருவனந்தபுரம் முடி திருத்தும் கடைக்கு வருபவர்கள் வெட்டப்பட்ட தங்கள் முடியை அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக நாடெங்கும் அமலாக்கப்பட்ட…
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா என்னும் விவசாயிகள் நலத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் கடந்த 2019 மக்களவை தேர்தல்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,028 ஆக உயர்ந்து 3434 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 5547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,723 உயர்ந்து 50,82,680 ஆகி இதுவரை 3,29,294 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
ஸ்ரீ மலர்மங்கை தாயார் (சிறுதேவி) ஸமேத நாவாய் முகுந்தன் திருக்கோவில் ஊர் :- மலப்புரம்,கேரளா. பாலக்காடு – கோழிக்கோடு செல்லும் ரயில் பாதையில் குத்திப்புரம் ரயில் நிலையத்திலிருந்து…
டில்லி மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயின் அடிப்படையில் மே மாத நிதி பகிர்வு தொகையாகத் தமிழகத்துக்கு இன்று ரூ.1928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.…
காத்மண்டு சீனா மற்றும் இத்தாலி வைரஸை விட இந்தியாவின் வழியாகப் பரவும் அதிக அபாயமுள்ள வைரசால் நேபாளத்தில் கொரோனா பரவுவதாக அந்நாட்டு பிரதமர் கூறி உள்ளார். கடந்த…