பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டில் 25 நாட்டு கோழிகள்! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
சென்னை: பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டு 25 நாட்டு கோழிகள் வழங்கப்படும் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை…