Tag: Tamilnadu Government

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும்…

5நாளில் அதிசயம்; தாம்பரம் சித்த மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தமிழகஅரசு முடிவு

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சித்த மருந்து…

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…

அகில இந்திய மருத்துவ தொகுப்பில் 50% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: அகில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்தியஅரசு ஒதுக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்…

சத்தியமூர்த்தி ஒய்வு: தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், புதிய உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூத்தியை தமிழ்நாடு அரசு நியமித்து உள்ளது. தமிழகத்தில்,…

47ஆயிரம் பேருக்கு வேலை தரும் ரூ.15,128 கோடி மதிப்பிலான 17 நிறுவனங்களுடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: 47ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையிலான 17 நிறுவனங்களுடன் ரூ.15,128 கோடிக்கு தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

கொரோனா விவகாரத்தில் தில்லுமுல்லு செய்யும் தமிழகஅரசு… பரபரப்பு குற்றச்சாட்டுக்கள்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம், சோதனைகள் அதிகம் நடத்தப்படுவது தான் என்று நமது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து வருகிறார். ஆனால், சென்னை உள்பட…

மே மாத இலவச ரேசன் பொருள் பெற வீடுவீடாக டோக்கன்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் வாங்க ஏதுவாக வீடு வீடாக…

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம்: ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக பேரறிவாளன்…

பத்திரிக்கை டாட் காம் செய்தி எதிரொலி: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய கேபினட் கூட்டத்தில் அழுத்தம்

சென்னை: தமிழகஅரசு இன்று 5ம் வகுப்பு மற்றும் 8 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பத்திரிக்கை…