Tag: tamilnadu

"காதல்" கொலைகள்.. !  சினிமா, சென்சார், அரசு… கடமையை உணரணும்!:  காங்கிரஸ் ஜோதிமணி பேட்டி

ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும்.…

நாளை: அகில இந்திய பந்த்! தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா?

சென்னை: நாளை நடைபெற இருக்கும் அகில இந்திய அளவிலான பந்த்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்வதால், தமிழ்நாட்டில் நாளை அரசு அலுவலகங்கள் இயங்குமா, பஸ்கள் இயக்கப்படுமா என கேள்வி…

என்று மாறும் இந்த பரிதாப நிலை! பைக் மோதி பெண் போலீஸ் கவலைக்கிடம்?

சென்னை: சென்னை கடற்கரை ரோடு காமராஜர் சாலையில் பாதுகாப்புக்காக நடு ரோட்டில் நின்ற பெண் போலீஸ் காவலர் மீது பைக் மோதியதில், பெண் போலீஸ் பலத்த காயம்…

ஒருதலை கொலைகள் ஏன்? தடுப்பது எப்படி?: மனோதத்துவ மருத்துவர் சுப்பிரமணியன் விளக்குகிறார்

தான் காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவேண்டும். இல்லாவிட்டால் கொலைதான் என்கிற எண்ணம் பரவலாகிவருகிறோ என தோன்றுகிறது. ஒரு சில வருடம் முன்பு காரைக்கால் வினோதினி, சமீபத்தில் விழுப்புரம்…

ரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார்! குடியரசு தலைவர் அறிவிப்பு!

புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.…

தமிழகம்: 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த…

1 கோடி மோசடி:  பாமக பிரமுகர் ஆக்னஸ் கைது!

சென்னை: குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 1 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பா.ம.க., பெண் பிரமுகர் ஆக்னஸ் கைது செய்யப்பட்டார்.…

ரஜினியின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்ற 'கபாலி' ரஞ்சித்!

கோலிவுட்டின் பெரும்பாலான இயக்குநர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து வாழ்நாளில் ஒரு படமேனும் இயக்கிவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வாய்ப்பு சிலருக்கே வாய்த்திருக்கிறது. அப்படி…

ராம்குமாரின் தாய் தொடர்ந்த வழக்கு:  தீர்ப்பை  தள்ளிவைத்தது  ஐகோர்ட்டு!

சென்னை: சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ மாற்றக்கோரி ராம்குமார் தாய் புஷ்பம் தொடர்ந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்…

நான் மலையாளி… ! கமல்ஹாசன் கடிதத்தால் பரபரப்பு!!

சென்னை: நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசின்…