Tag: tamilnadu

சசிகலாபுஷ்பாவை கைது செய்ய தடை! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: சசிகலாபுஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு வரும் 22ந்தேதி வரை தடை விதித்து உள்ளது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என முன்ஜாமீன்…

அங்கன்வாடி குழந்தைகள்: 25 பேருக்கு இதய அறுவை சிகிச்சை! வேலூர் டீன் ஏற்பாடு!

வேலுார் : வேலுார் மாவட்டத்தில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளில் படித்த, 25 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி…

சென்னை – திருவனந்தபுரம்: சூப்பர் பாஸ்ட் ‘உதய்’  அடுக்குமாடி ரெயில்!

சென்னை: சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அடுக்கு மாடி ரெயில் விட இந்திய ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக சதர்ன் ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை – திருவனந்தபுரம் இடையே அடுக்குமாடி…

சட்டசபை: தமிழகத்தை நாடும் தொழிற்சாலைகள்! முதல்வர் ஜெ பெருமிதம்!

சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாத்தின்போது, தமிழகத்தை நோக்கி தொழிற்சாலைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சட்டசபையில் மானிய…

கோயம்பேடு:  வாலிபர் கொடூர கொலை! கொலையாளிகள் யார்?

சென்னை: 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னலில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் உயிருக்கு போராடி , உயிரிழந்தார்.…

தமிழக ரெயில் கொள்ளை வழக்கு: சிபிசிஐடி மாற்றம்! டிஜிபி உத்தரவு!!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை…

ஐகோர்ட்டு உத்தரவு: கோவை ஈஷாவில் மாவட்ட நீதிபதி 4மணி நேரம் விசாரணை!

கோவை: கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா…

நாளை மறுதினம் முதல், வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

சென்னை: நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை…

ஜாமீன் கிடைக்குமா? சசிகலா புஷ்பா மனு மீது இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை!

டெல்லி: பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு புதுடெல்லி ஐகோர்ட்டில் சசிகலாபுஷ்பா மனு செய்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.…

ஈஷாவில் இளம்பெண்கள்: மாவட்ட நீதிபதி உடனடி விசாரணை! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை: ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள என இரண்டு பெண்களை மீட்டுத்தாருங்கள்ள என்று சென்னை ஐகோர்ட்டில் இளம்பெண்களின் தாயார் சத்தியவதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளளார்.…