Tag: tamilnadu

நிர்வாண மசாஜ்… அமைச்சருடன் கும்மாளம்: சசிகலாபுஷ்பா மீது பணிப்பெண்கள் அதிர்ச்சி புகார்

தூத்துக்குடி: நாள்தோறும் நிர்வாண மசாஜ் செய்துவிட வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தங்களை கொடுமைப்படுத்தியதாக அவரது வீடுகளில் பணிபுரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்கள் பானுமதி,…

இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தீ ! :  பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

சென்னை: திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அபிராமபுரம் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகம்…

ஜக்கி மீதான புகார்களை சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரிக்க கோரிக்கை!:

கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும்…

சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் பாலியல் கொடுமை: வீட்டுப்பணிப்பெண் புகார்

தூத்துக்குடி: சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட, பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது இரு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில்…

ஆகஸ்ட் 15 தேதி முதல் மதுக்கடைகள்.. நேரம் குறைப்பு?

சென்னை: வரும் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்கும் உத்தரவில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார் என்றும் ஒரு “செய்தி”…

புதிய தமிழகம் கட்சி பிரமுகர் மகன் கொலை: திருச்சியில் பதட்டம்

திருச்சி: புதிய தமிழகம் கட்சி பிரமுகரின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை.…

“கபாலி”க்காக பலிகடா ஆன ஆடுகள்!

திருச்சி: “கபாலி” பட வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த…

லண்டன் கொலை… பிரிட்டிஷ் மக்களின் எதிர்வினை: தமிழக மக்கள் கற்பார்களா?

லண்டனில் இருந்து ரவி சுந்தரம்: தமிழகத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டார்கள். இது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம். இதே சமயத்தில் இங்கிலாந்து…

ராமேஸ்வரம்: கடலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! நதிகள் இணைக்க கோரி!

ராமேஸ்வரம்: இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ராமேஸ்வரம்…

சட்டம் வாபஸ் கோரி, நீதிபதிகள், அமைச்சர்கள் முற்றுகை! வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

மதுரை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் சாலையை மறித்து அவர்களை முற்றுகையிடுவோம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வழக்கறிஞர்கள்…