Tag: tamilnadu

தமிழகம்:  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மாற்றம்

சென்னை: தமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தமிழக முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி மாற்றம்…

அப்துல் கலாம் நினைவுநாள்! விஜயகாந்த் அஞ்சலி

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவுநாள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேமுதிக…

தமிழக சட்டசபை: குற்றச்சாட்டுகளுக்கு  அமைச்சர்கள் பதில் சொல்வதை தவிர்க்க முடியாது: சபாநாயகர்

சென்னை: எம்.எல்.ஏ.க்கள் அரசு மீது குற்றச்சாட்டு கூறும்போது, அமைச்சர்கள் குறுக்கிடுவதை தவிர்க்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். பட்ஜெட்டின் மீதான 3வது நாள் விவாதத்தில் பங்கேற்ற…

ஏவுகணை நாயகன் நினைவிடத்தில் 'பிரித்வி' ஏவுகணை

ராமேஸ்வரம்: ஏவுகணை நாயகன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கில் பிரித்வி ஏவுகணை வைக்கப்பட்டு உள்ளது. பேய்க்கரும்பில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாடு நிறுவனம்…

ராமேஸ்வரம்: அப்துல் கலாம் சிலை திறப்பு – மணிமண்டபம் அடிக்கல்

ராமேஸ்வரம் : ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் – பேய்க்கரும்பு…

அரக்கோணம்: மாணவர்கள் மது மயக்கம்-ஆசிரியர்கள் திண்டாட்டம்

அரக்கோணம்: சக மாணவன் பிறந்தநாளை மதுவுடன் பள்ளி வளாகத்திலேயே கொண்டாடிய மாணவர்களால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் மதுவினால் மாணவ சமுதாயம் எதைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாகி…

திமுக தலைவர் கலைஞர் (கேள்வி-பதில்) அறிக்கை!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின்…

புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல்…

காங். ஞானசேகரன் திமுக கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சென்னை: த.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து…

அவதூறு வழக்கு: விஜயகாந்த் தம்பதியருக்கு பிடிவாரண்டு

திருப்பூர்: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு திருப்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர்…