Tag: tamilnadu

சிக்கலான   அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்த அரசு மருத்துவமனை

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த புதுப்பட்டி மலைப்பட்டியை சேர்ந்தவர், ரவி செல்வகுமார் (வயது 27) கூலி தொழிலாளி. 2 குழந்தைகளுக்கு தகப்பனார். இவர் கடந்த 6 மாதமாக கடும்…

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை: பூமி பூஜையில் உத்தரகாண்ட் முதல்வர்

டோராடூன்: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் கலந்துகொண்டார். ஹரித்துவார் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.கவை…

அப்துல்கலாம் நினைவிடத்தில் சிலை வைக்க எதிர்ப்பு! உலமா சபை தீர்மானம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது உருவ சிலை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம்…

சென்னை: சென்ட்ரலில் வைபை இணைய வசதி மத்திய மந்திரி தொடங்கினார்

சென்னை: சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இலவச வைபை இணைய வசதி இன்று தொடங்கப்பட்டது இந்திய ரெயில்வே துறை சார்பில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில்…

சக்திவேலுக்கு கிடைக்குமா…  மகிழ்ச்சி?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது எம்.ஜி.ஆர் நகர். இந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன். இவரது மகன் சக்திவேல். +2 தேர்வில்…

இந்திய மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது! இலங்கை  அமைச்சர் ஆணவம்

கொழும்பு: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா, “இந்திய (தமிழக) மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது!” என்று ஆணவத்துடன் இன்று பேசியது பெரும் அதிர்ச்சி…

விஷால் வராததால், அவரது படத்துடன் “கலந்துரையாடிய” விவசாயிகள்!

கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவதை தடுக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். அதே போல சில விவசாயிகளுக்கும் உதவி செய்தார். மேலும்…

சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி!

சென்னை: சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள சங்கீதா ஓட்டலில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ளது.…

தமிழகத்தின் பங்கு முக்கியமானது: வெங்கையா நாயுடு

சென்னை: இன்று நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…

நெல்லை: மரத்தில் குழந்தை சடலம்! வீசியது யார்?

நெல்லை: கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புதரில் உள்ள மரக்கிளையில் ஆ ண்குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ளது கொக்கிரக்குளம். இந்த ஊரை ஒட்டி…