Tag: tamilnadu

52 மணி நேர “ஸ்டார்மிங் ஆபரேஷன்” –  3,325 ரவுடிகள் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் “ஸ்டார்மிங் ஆபரேஷன்” மூலம் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள…

விடிய விடிய கனமழை : தவிக்கும் சென்னை மக்கள் 

சென்னை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…

மோடியால் குறைக்க முடியாத பெட்ரோல் விலையை ஸ்டாலின் குறைத்துள்ளார் – கே.எஸ்.அழகிரி புகழாரம்

நெல்லை: மோடியால் குறைக்க முடியாத பெட்ரோல் விலையை ஸ்டாலின் குறைத்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் குழு…

திட்டமிட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

செனனை: திட்டமிட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு 23ந்தேதி…

புதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவது குறித்து  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினம்…

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமிக்கு மீன்வளத்துறை ஆணையர்…

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில்,…

தமிழ் நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம்” – கனிமொழி

தூத்துக்குடி: தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன்…

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு 3ஆக உயர்வு… அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு 3ஆக உயர்ந்துள்ளது என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது தாக்கம் சற்றே…