Tag: tasmac

ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் – டாஸ்மாக்

சென்னை: ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் – கமல்ஹாசன்

சென்னை: குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல்…

குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்! ஸ்டாலின்

சேலம்: குடிமராமத்துப் பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து. வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்று காலை சேலம் வருகை தந்த முதல்வர், மேட்டூர் சென்று,…

கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது! சேலத்தில் ஸ்டாலின் விளக்கம்…

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன்…

மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது… தமிழகஅரசு

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. – அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களுக்கு…

நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு…

சென்னை: தமிழகத்தில் ஜூன் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 7ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடையந்த…

ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டம்?

சென்னை: தமிழகஅரசுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் மது விற்பனையை தமிழக அரசு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடிய நிலையில், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தமிழகஅரசு…

நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை…

சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுமுதல் (10ந்தேதி) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நேற்று (மே 9) மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி…

ஒரே நாளில் ரூ.426 கோடியை எட்டிய மதுவிற்பனை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற…

டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு…