Tag: The

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு; புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு; புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . இரண்டாம் ஆண்டு துவக்கத்தை “உழைப்பு தொடரும்”…

மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா

சென்னை: வி.கே.சசிகலா, மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை தொடங்கினார். சென்னையிலிருந்து திருச்சி சிக்கல் சிவலிங்கம் கோயிலுக்கு தனது மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை வி.கே.சசிகலா தொடங்கியுள்ளார். இதை…

சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம்

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை…

இன்று விசாரணைக்கு வருகிறது தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜனவரி மாதம், கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள…

தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து, சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி…

பிளஸ் டூ தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் – அமைச்சர்

சென்னை: பிளஸ் டூ தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி…

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு,…

சட்டப்பேரவையில் இன்று ஹிந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று ஹிந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான…

தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை இன்று முதல்வரிடம் ஆலோசனை

சென்னை: தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். Best and greet என்ற…

தேர்வு மையத்தில் செல்போன் கொண்டு வருவதற்கு தடை

சென்னை: தேர்வு மையத்தில் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 6ஆம் தேதி…