Tag: The

எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர்…

வரும் 22ல் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

முழு ஊரடங்கு எதிரொலி – மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நாகை

நாகப்பட்டினம்: முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி…

லமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கி தொடர்ந்து 3வது ஆண்டாக முதல் பரிசை தட்டிச்சென்றார்பிரபாகரன்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்று கார் பரிசை தட்டிச் சென்றார். மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு…

எளிமையாக நடந்த தஞ்சைப் பெரிய கோவில் கோ பூஜை

தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று…

பாலமேடு ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் பிரபாகர்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகர் முதலிடத்தில் உள்ளார். மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை…

குறிப்பிட்ட நாளில் இறைச்சி சாப்பிடும் பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள் – பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுரை

சென்னை: இறைச்சி சாப்பிடும் நாளை மாற்றியமைக்க தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அன்று இறைச்சி கடைகள்…

தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர்…

20 வயதில் 24 காளைகளை அடக்கி சாதனை படைத்த கார்த்திக்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும்…

தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும்,…