Tag: The

பள்ளிகள் திறப்பு எப்போது? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி…

பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி இன்று துவக்கம்

சென்னை: பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

சென்னை: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

43வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் தொடர்ந்து 43வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ஐபிஎல் 2020: கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது லக்னோ

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த…

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது.…

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு…

42வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் தொடர்ந்து 42வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் பிரதமர்…

பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து 2வது நாளாக போராட்டம் 

ஈரோடு: பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து நடந்து வரும் போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக்…