தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் ஏப்ரல் 6 முதல் மே 10 வரை நடைபெறும்
சென்னை தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 6 முதல் மே 10 வரை நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர்…
சென்னை தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 6 முதல் மே 10 வரை நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர்…
சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிநடப்பு ஏன் என்பது…
சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த…
சென்னை: பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என திருமண உதவி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக நிதிநிலை அறிக்கையில், திருமண…
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு தீர்மானம் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவையை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஒத்தி…
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சென்னை கோட்டை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில்,…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்மீது சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற கட்சி எம்எல்ஏக்கள் உரையாற்றி வருகின்றனர். நீட் விலக்கு மசோதாவை…
சென்னை: தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து கூறிய -அமைச்சர்…
சென்னை: இன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது நீட்…
சென்னை இன்று நீட் விலக்கு மசோதா குறித்த சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட்…