Tag: to

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்

புதுடெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேற்றினார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. ஆண்கள்…

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்  –  அசாம் முதல்வர் அறிவிப்பு

அசாம்: முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதியில்லை – அமைச்சர் அனில் விஜ்

ஹரியானா: தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போதைய…

குறிப்பிட்ட நாளில் இறைச்சி சாப்பிடும் பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள் – பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுரை

சென்னை: இறைச்சி சாப்பிடும் நாளை மாற்றியமைக்க தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அன்று இறைச்சி கடைகள்…

ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்” -ராணுவத் தலைமை தளபதி நரவானே

புதுடெல்லி: ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று -ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்…

தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்கப்படும் – கனடா அரசு அறிவிப்பு

கனடா: கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அதிக நோய்த்தொற்று இருப்பதால் அம்மாகாணத்தின்…

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில்…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு

புதுடெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…

கொரோனா பரவல் அதிகரிப்பு – மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

மகாராஷ்டிரா: கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்து…

30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 30 ஐபிஎஸ் அதிகாரிகளில் ஐ.ஜி.க்களாக 14 பேருக்கும், டி.ஐ.ஜி.க்களாக 3 பேருக்கு…