Tag: to

ஸ்கேன் சென்டரில் 2வது நாளாக ஐ.டி. சோதனை

சென்னை: சென்னையில் உள்ள பிரபல ஸ்கேன் சென்டரில் 2வது நாளாக இன்றும் வரித்துறையினர் சோதனை தொடர்ந்து வருகிறது. சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம்…

இன்று சிவகங்கை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக மதுரை வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மதுரையில் கட்டப்பட்டு…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க உத்தரவு

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று…

தானியங்கி இயந்திரத்தில் மஞ்சப்பை பெறும் திட்டம் துவக்கம்

சென்னை: இன்று முதல் தானியங்கி இயந்திரத்தில் மஞ்சள் பை பெறும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால்,…

நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வை நடத்துவதே பாஜக…

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி…

அரசு பள்ளிகளில் மாணவச் சேர்க்கையை அதிகப்படுத்த ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவச் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு…

மோடி பேச்சை புறக்கணித்து செய்துவிட்டு முதல்வர் பற்றி பேசிய கதிர் ஆனந்த்

வேலூர்: பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாக பேசிக் கொண்டிருந்தபோது, அதனை புறக்கணித்து விட்டு வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர்…

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், யுபிஎஸ்சி…