Tag: to

பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

உக்ரைன்: உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து…

ரேசன் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவு – அமைச்சர் சக்கரபாணி

சென்னை: ரேசன் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம்…

தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக…

சாதிப் பெயர்களை நீக்கும் பணி தொடக்கம்

சென்னை: தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டதின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு,…

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின்…

நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய…

அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு கடிதத்தில், `பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை…

திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள்…

‘8 ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள் – பா.ஜ., அரசு தோல்வி’ – சிறு கையேட்டை வெளியிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியுள்ளதை, பா.ஜ.,வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘எட்டு ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள்…