Tag: to

ஊரடங்கு எதிரொலி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி ரத்து

சிதம்பரம்: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார்.…

பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில்…

எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை, எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 1,000 புத்தகங்களை வழங்கினார். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை…

அக்டோபர்-நவம்பரில் கொரோனா மூன்றாம் அலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு

புதுடெல்லி: அக்டோபர்-நவம்பரில் கொரோனா மூன்றாம் அலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு நியமித்துள்ள விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய உருமாறிய கொரோனா தொற்றால்…

சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல்

சென்னை: சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா அமைக்கு திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார்…

மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு நாளை தமிழக முதல்வர் பதில் கடிதம் எழுதுவார்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: கர்நாடக முதலமைச்சர் மேகதாது விவகாரம் தொடர்பாக எழுதிய கடிதத்திற்கு நாளை தமிழக முதலமைச்சர் பதில் கடிதம் எழுத உள்ளார் என நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன்…

நவம்பரில் ரஞ்சி கிரிக்கெட் : பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: 2021-22 ஆம் ஆண்டுக்கான அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர் அட்டவணைகளையும் பிசிசிஐ வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு ரஞ்சிக் கோப்பை உள்பட வயதுவாரி கிரிக்கெட்…

கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று…

இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை…

கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல்…