Tag: TTV.Dhinakaran

தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா! எடப்பாடி அணியினர் பதற்றம்…

சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்றுமுதல் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனால் எடப்பாடி தரப்புக்கு…

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து…..

சென்னை: இன்று நள்ளிரவு பிறக்க உள்ள 2022 புத்தாண்டுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்…

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர்…

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…

நாளை விடுதலையாகிறார் ஜெயலலிதா வளர்ப்புமகன் சுதாகரன் ….

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள்…

அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை’! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படுவதாகவும், நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…

இரட்டை இலையை பெற லஞ்சம்: மோசடி பேர்வழி சுகாஷ் சந்திசேகரனிடம் இருந்து 20 சொகுசுக் கார்கள் பறிமுதல்…

சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட இரட்டை இலையை மீண்டடும் பெறும் முயற்சியில் டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோசடி பேர்வழி சுகாஷ் சந்திரசேகரினிடம் இருந்து கேரவன்…

திமுக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டம்! டிடிவி தினகரன்

சென்னை: திமுக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது தெரிய வருகிறது. இது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ என அமமுக…

அதிமுக பொதுக்குழு வழக்கு: சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கியது நீதிமன்றம்..

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்iக எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக…