Tag: Tuticorin

நெல்லை, தூத்துக்குடியில் கன மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகள் தீவிரம்

நெல்லை தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்த ஜன. 2 வரை அவகாசம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள், ஆறுகள் அனைத்தும் நிரம்பி தென் மாவட்டமே…

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி நாளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென்…

திருநெல்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே 10 அடிக்கு மேல் தண்ணீர்… தென் மாவட்ட மக்களை உலுக்கி எடுக்கும் பேய் மழை… வீடியோ

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை,…

இன்று தூத்துக்குடி மீனவர்கள் கடலில் செல்ல தடை

தூத்துக்குடி இன்று தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களுக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்குக்…

45 ஆண்டுகளுக்குப் பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பு… தென்மாவட்ட மக்களின் அன்புக்கு நான் அடிமை… ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த வாரம் திருவனந்தபுரம்…

வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை

தூத்துக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் எனப் பொதுமக்கள்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேர் கைது

தூத்துக்குடி தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தூத்துக்குடி, கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், தூத்துக்குடி, கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…