நெல்லை, தூத்துக்குடியில் கன மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகள் தீவிரம்
நெல்லை தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…