Tag: up

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுங்கள் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம்…

உத்தரபிரதேசத்தில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது : பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: உ.பி.யில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை…

சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல்

சென்னை: சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா அமைக்கு திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார்…

தாய்லாந்தில் சுற்றுலாவை திறக்க ஏற்பாடு – “ஃபுக்கட் சாண்ட்ஸ்” திட்டம் அறிமுகம்

தாய்லாந்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தின் ஃபுக்கட் புலிகள் காப்பகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தாய்லாந்து நாட்டில்…

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கு…

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில தேர்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி

லக்னோ அடுத்த வருடம் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன்…

ஒவ்வொரு ஊரிலும் கொரோனாவால் 10 பேர் பலி : உ பி அரசை சாடும் பாஜக தலைவர்

லக்னோ யோகி ஆதித்யநாத்தின் தவறான கொரோனா மேலாண்மையால் ஒவ்வொரு ஊரிலும் 10 பேர் உயிர் இழப்பதாக பாஜக தலைவர் ராம் இக்பால் சிங் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி…

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு போஸ்டர் வைத்த ஊர்மக்கள்

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு ஊர்மக்கள் போஸ்டர் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர்…

ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்த ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம்,…

தமிழகத்தில் புதிதாக 22,000 பேருக்கு வேலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு தரும் முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வட மாவட்டங்களாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…