Tag: up

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது பேரறிவாளனின் மேல்முறையீட்டு மனு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வர…

இன்று விசாரணைக்கு வருகிறது தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜனவரி மாதம், கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு…

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு…

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய…

பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்றும்…

உத்தரப்பிரதேசத்தில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு பலாத்காரம்

முசாஃபர்நகர் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கணவரை மரத்தில் கட்டி வைத்து அவர் கண் முன்னே மனைவியை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக…

6 நாட்களில் 5-வது முறையாக அதிகரித்த பெட்ரோல் விலை

சென்னை: கடந்த 6 நாட்களில் 5-வது முறையாக அதிகரித்த பெட்ரோல் விலை வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 காசுகள் உயர்ந்துள்ளது.…

குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை: குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: சந்திரயான்-2 என்பது இஸ்ரோ இதுவரை…

கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்ற அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை – கோயில் நிர்வாகம் மறுப்பு

மங்களூர்: கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்று அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்று கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே…