உத்தரப்பிரதேச முதல்வராகும் யோகிக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ்
ஆல்வார் உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவி ஏற்க உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…
ஆல்வார் உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவி ஏற்க உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…
லக்னோ பாஜகவுக்கு வாக்களிக்காதோர் எவ்வித உதவியையும் நாடி எங்களிடம் வர வேண்டாம் என உபி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூறி உள்ளார். நடந்து முடிந்த 5 மாநில…
லக்னோ தேர்தல் முடிந்த பத்தே நாட்களுக்குள் சமாஜ்வாதி கூட்டணியை உடைக்க பாஜக திட்டம் தீட்டி உள்ளது. கடந்த 2017 ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில்…
சென்னை: 50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ரூபாயும், 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்…
டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. உத்தரகாண்ட் உள்பட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் சூழல்…
டெல்லி: உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று…
லக்னோ இன்று உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் 7 மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபையில் 403 தொகுதிகள்…
சென்னை: இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை…
சென்னை: தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
லக்னோ நேற்று நடந்த உத்தரப்பிரதேச சட்டசபை 6ஆம் கட்ட தேர்தலில் 54% வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் தற்போது…