Tag: Uttar Pradesh

ராமரை தரிசிக்க அயோத்திக்கு வரும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் உ.பி. அரசின் வாய்மொழி உத்தரவால் பக்தர்கள் அவதி…

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மெகா நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து…

60000 ரூபாய் மதிப்புள்ள 8 மூட்டை ‘பூண்டு’ காய்கறி மார்க்கெட்டில் இருந்து அபேஸ்… பூண்டு திருட்டை விசாரிக்கிறது போலீஸ்…

பூண்டு விலை கடந்த ஒரு மாதத்தில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 180 ரூபாய் விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. பூண்டு விலையேற்றத்தால்…

அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராம கதை, பஜனை,…

உத்தரப்பிரதேசத்தில் சிறுத்தைப் புலி தாக்கி சிறுவன் மரணம்

பலராம்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹெல்வா வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த…

உத்தரப்பிரதேசத்தில் தக்காளி கிலோ ரூ.250க்கு விற்பனை

ஹர்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்பூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்கப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் குறைவால் வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் நாடெங்கும் தக்காளி விலை…

உ.பி. மாநிலத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு…

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு தனது பார்ச்யூனர்…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்வு

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. உத்தரப் பிர்தேச மாநிலத்தில் பீர் மற்றும் ஒயின் அருந்துவோர் எண்ணிக்கை பல…

உ.பி. யில் பிரபல ரௌடி ஆதிக் அகமது செய்தியாளர்கள் முன்னிலையில் சுட்டுக்கொலை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யும் பிரபல ரௌடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது…

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பிய பிரசாந்த் உம்ரா பகிரங்க மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் 15 பேர் தாக்கப்பட்டனர் அதில் 12 பேர் இறந்து விட்டனர் என்று உள்நோக்கத்துடன் ட்விட்டரில் தவறான தகவல் பதிவிட்டார் உத்தர…

உ.பி.யில் 28 வயது மருமகளை திருமணம் செய்துகொண்ட 70 வயது மாமனார்

உத்தரபிரதேச மாநிலம் பாதல்கஞ்ச் கோட்வாலி அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70), இவர் பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.…