Tag: Uttarkhand

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளி வக்கீல் ஹாசன் வீட்டை இடித்த டெல்லி நிர்வாகம்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளியின் வீட்டை டெல்லி நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது. தில்லி மேம்பாட்டு ஆணையம்…

கங்கையில் மூழ்கினால் ரத்தப்புற்றுநோய் சரியாகிவிடும் என நம்பி சிறுவனை நீரில் மூழ்கடித்து சாகடித்ததாக 3 பேர் கைது

டெல்லி சோனியா விஹார் பகுதியில் பூ வியாபாரம் செய்பவர் ராஜ்குமார் சைனி இவரது 7 வயது மகன் ரவி-க்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை மீட்ட எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு வழங்கிய காசோலையை ஏற்க மறுப்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு…

உத்தரகாண்டில் சாலையில் நடந்து சென்ற வாலிபரின் முன் கடந்து சென்ற புலி… பதைபதைக்க வைக்கும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள ராம்நகர் பகுதியில் புலி ஒன்று சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் முன் குறுக்கே ஓடியது அந்தப்…

17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்பு…

17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்…

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 5 தொழிலாளர்கள் மீட்பு… ஒவ்வொருவராக மீட்கும் பணி தொடர்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுரங்கம் அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்து…