Tag: vaccine

கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் – உலக சுகாதார நிறுவனம் 

ஜெனிவா: கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் (VOA) சமீபத்திய…

விரைவில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும்  – மா.சுப்பிரமணியன்

சென்னை: நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

மத்திய அரசின் 100 கோடி தடுப்பூசி வெறும் பாசாங்கு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மத்திய அரசு 100 கோடி தடுப்பூசி போட்டதாகப் பாசாங்கு செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…

மாநிலங்கள் 2ஆம் டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மாநில அரசுகள் 2 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல்…

சொந்தக்காசில் தடுப்பூசி போட்டுக் கொண்டவரின் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் எதற்கு ? நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்கா, இந்தோனேஷியா, இஸ்ரேல், குவைத், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் எதிலும் அந்நாட்டு அதிபர் அல்லது பிரதமரின் படம் இடம்பெறுவது இல்லை. ஆனால்,…

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்ட பாலிவுட் நடிகைக்கு கொரோனா

மும்பை இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் பாலிவுட் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆயினும்…

மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்

தார், மத்தியப் பிரதேசம் பிரதமர் மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என மத்தியப் பிரதேச கிராமவாசி ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறார். கொரோனா…

மெகா தடுப்பூசி 7 மணிநேரத்தில் 13.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று…

5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில், சிறுவர்கள்…

மாபெரும் தடுப்பூசி முகாம்: தடுப்பூசி இலக்கு 20 லட்சத்தைத் தாண்டியது 

சென்னை: தமிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்…