Tag: vijayakanth

தேமுதிக சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள்… விஜயகாந்த்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5…

தேமுதிக தலைமைஅலுவலகம், கல்லூரியை கொரோனா வார்டாக பயன்படுத்த அனுமதி! விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள…

மக்கள் ஊரடங்கு தினத்தில் திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த்

சென்னை மக்கள் ஊரடங்கு தினமான இன்று விஜயகாந்த் ஒரு திருமணத்தை முகக் கவசம் அணிந்து நடத்தி வைத்துள்ளார். இன்று கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடெங்கும் மக்கள்…

அண்ணியார், ‘அன்னை தெரசாவாக’ மாறிய கொடுமை…. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவை, அன்னை தெரசா என்று விளித்து, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்ட நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்…. தமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக கட்சித்தொடங்கிய…

நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து

சென்னை: 2020 – 2021 மத்திய பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து…

அவதூறாக பேசிவிட்டு தற்போது வாபஸ் கேட்பதா? விஜயகாந்துக்கு உயர்நீதி மன்றம் கண்டனம்

சென்னை: தன்மீதான அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அவதூறாக…

ஆங்கிலப் புத்தாண்டு: கே.எஸ்.அழகிரி, வைகோ, விஜயகாந்த், வாசன் உள்பட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறப்பதையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர்…

கூட்டணிக்கு பரிசு: விஜயகாந்த் மீதான 2அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழகஅரசு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 வழக்குகளில் 2 அவதூறு வழக்குகள் வாபஸ் ஆகி…

சேதமடைந்துள்ள சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்! அரசுக்கு பிரேமலதா வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள், தெருக்களை உடனே சீரமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளாட்சித்…

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது! விஜயகாந்த்

சென்னை: திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை கடந்த…