Tag: Villupuram

சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை,  விழுப்புரம்

சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை, விழுப்புரம் ஆண்டுதோறும் ஒவ்வொரு சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம் நெய்வணை சொர்ணகடேஸ்வரர், விழுப்புரம். ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் தான் லிங்கத்திற்கு…

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம், ஜெனரேட்டர், சென்ட்ரலைஸ்ட் ஏ.சி. உள்ளிட்ட…

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் பங்கு தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்துள்ளது : முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுவை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நிலவை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14…

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை… அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்…

செஞ்சி-யில் இருந்து மாந்தாங்கல் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று துவங்கி வைத்தார். செஞ்சியில் இருந்து களவாய் கூட் ரோடு, நெகனூர்,…

என்.எல்.சி. விவகாரம் – விழுப்புரம் சரக டிஐஜி விளக்கம்

விழுப்புரம்: பயிர்களை அழித்து நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் குறித்து என்.எல்.சி. விவகாரம் குறித்து டிஐஜி விளக்கம் அளித்துள்ளார். என்எல்சி நிறுவனம் பயிர்களை அளித்து நிலத்தை கையகப்படுத்திய புகைப்படம்…

விழுப்புரம் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் விழுப்புரம் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ந்தியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இன்று முதல்வர் மு க ஸ்டாலின் ஓரு…

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைப்பு

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி என்னும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள…

“கள்ளச்சாராயம் விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்” வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றிய முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமான விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால், தமிழகத்தில்…