Tag: west bengal

மம்தா பானர்ஜியை தோற்கடித்த பாஜக எம் எல் ஏ மீது திருட்டு வழக்கு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தோற்கடித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து அதிகாரி மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு…

மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ்

டில்லி புயல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் அடித்த…

பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் மாறத் துடிக்கும் தலைவர்கள்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் திருணாமுல் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகியும் பாஜக சென்றவர்கள் தொடர்ந்து திரும்பி வர ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்கு வங்க சட்டப்பேரவை…

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா,மேற்கு வங்கத்துக்குப் பிரதமர் ரூ.1000 கோடி நிதி அறிவிப்பு

புவனேஸ்வர் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதி உதவி அறிவித்துள்ளார். சமீபத்தில் அடித்த யாஸ்…

அதி தீவிர புயலாக மாறியது “யாஸ்”: நாளை கரையை கடக்கும் நிலையில் மேற்குவங்காளம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

டெல்லி: வங்கக்கடலில் உருவாய யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இது நாளை ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் வாயப்பு உள்ளதால், மேற்குவங்காளம், ஒடிசா…

மேற்கு வங்க வன்முறை : ஜனாதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்

டில்லி மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பான விசாரணை குறித்து ஜனாதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத்…

மேற்கு வங்க மாநில ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் : சிவசேனா வலியுறுத்தல்

மும்பை மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில்…

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…

நாளை முதல் மே 30 வரை மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு

கொல்கத்தா கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலாகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல்…

திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் எதிரொலி: மே.வ.மாநிலத்தில் 77 பாஜக எம்எல்ஏக்களுக்கும் மத்திய போலீஸ் பாதுகாப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அங்கு பாஜக தலைவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.இதையொட்டி, மாநில சட்டப்பேரவைக்கு…