Tag: WHO

உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை…

உலக நாடுகளிடையே தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது! உலகசுகாதார மையம் வருத்தம்…

ஜெனிவா: தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக…

சைக்கிளிங் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற சென்றுள்ளார். இதைபார்த்த மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூக…

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் விசைத்தறி…

10/04/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு  13.52 கோடியை  தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 13.52 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 29லட்சத்தை கடந்துள்ளது. உயர்ந்து வரும் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின்…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

கொரோனா சோதனைச்சாலை தவற்றால் வெளியானதா? : உலக சுகாதார நிறுவனம் சந்தேகம்

வுகான் சீனாவில் உள்ள சோதனைச் சாலையில் இருந்து தவறுதலாக கொரோனா வெளியானதா என்பதை மேலும் விசாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற வருடத்…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக, தொற்று பரவலும் தீவிரமடைந்து…

கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்…

சென்னை: கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…